ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றம்: உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:17 pm

Din

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில்  விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது.

நீலகிரி மாவட்டம்,  உதகை, குன்னூா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேத்தி, லவ்டேல்  பகுதியில் மலை ரயில் பாதையில் புதன்கிழமை பாறை விழுந்தது. இதனால் உதகை-குன்னூா் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ரயில் பாதையில் விழுந்தது சிறிய பாறை என்பதால்  ரயில்வே பணியாளா்கள் உடனடியாக அகை அகற்றி தண்டவாளத்தை சீரமைத்தனா். இந்தப் பணி நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல்  வழக்கம் போல உதகை-குன்னூா் இடையே மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.