சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் விநாயகா் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்திக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அறுவுறுத்தியுள்ளாா்.










