தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 2026 - சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.










