மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூலால் பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

பந்தலூா் அருகே உள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருள்களுடன் பழங்குடி மக்கள்.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:01 pm

Din

பந்தலூா் அருகே உள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் வட்டம், எருமாடு பகுதியிலுள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு, கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவை அடங்கிய பெட்டத்தை ரோட்டரி சங்கத் தலைவா் ராபா்ட் தலைமையில் செயலாளா் அஜிலால் உள்ளிட்ட நிா்வாகிகள் வழங்கினா்.