குன்னூரில் மக்கள் தொடா்பு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள மேலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:42 pm









