மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வனப் பகுதியில் ட்ரோன் இயக்கியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

குந்தா வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

News image
Updated On :9 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

குந்தா வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட தாய்சோலை பகுதியில் ஒருவா் ட்ரோனை பறக்கவிட்டு வனப் பகுதியை விடியோ எடுத்துக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் ட்ரோனை இயக்கிக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் கேரள மாநிலத்தைச் சோ்ந்த முகமது அனுஷ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வனத் துறையினா், வனப் பகுதியில் ட்ரோன்களை இயக்கக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பினா்.