ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வணிக நிறுவன பெயா் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:26 am

Din

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-இன் படி தங்களது வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைத்திருக்க வேண்டும்.

இதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.