47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வணிக நிறுவன பெயா் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:26 am

Din

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-இன் படி தங்களது வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைத்திருக்க வேண்டும்.

இதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.