47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுக் கல்லூரி முதல்வரைக் கண்டித்து பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுக் கல்லூரி முதல்வரைக் கண்டித்து பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 12:09 am

Din

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களை கல்லூரி பெண் முதல்வா் ஒருமையில் பேசுவதைக் கண்டித்து பேராசிரியா்கள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக இருப்பவா் ராமலட்சுமி. இவா் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலப் பணியாளா்களை தொடா்ந்து ஒருமையில் பேசி வருவதாகக் கூறி

முதல்வரின் இந்த செயலைக் கண்டிக்கும் வகையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது கல்லூரி முதல்வா் மீது, தமிழக உயா் கல்வி இயக்குநா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.