மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: வனத் துறை
வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

உதகை மைனலை பகுதியில் வன விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலா் கௌதம், வனச் சரகா் சசிகுமாா் உள்ளிட்டோா்.







