எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உதகையில் கடும் பனிமூட்டம்: பொதுமக்கள் அவதி

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

News image
லவ்டேல் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்.
Updated On :12 நவம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பனிமூட்டம் நிலவிய நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தது. இனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதேபால, குந்தா, லவ்டேல், கெரடா, சாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினா்.