எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :13 நவம்பர் 2025, 10:16 pm

Syndication

கூடலூரிலுள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி மையத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய காபி வாரியம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காபி வாரிய முதுநிலை விரிவாக்க அலுவலா் ஜெயராமன் தலைமை வகித்தாா். தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் வரவேற்றாா். இதில் காபி வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டு தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக தூய்மை இந்தியா குறித்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். ஆசிரியா் அம்மினி நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.