புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குன்னூரில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி பகுதியில் வியாக்கிழமை அதிகாலை காணப்பட்ட சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
உபாசி வளாகத்தில் நடமாடிய சிறுத்தை
Updated On :20 நவம்பர் 2025, 7:06 pm

Syndication

நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி பகுதியில்  வியாக்கிழமை அதிகாலை காணப்பட்ட சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குன்னூரின் முக்கிய பகுதியான  உபாசி வளாகத்தில்  40-க்கும் மேற்பட்ட அலுவலக குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தேயிலை கிடங்குகள் உள்ளன.

இந்நிலையில் உபாசி வளாகத்தில் சிறுத்தை நடமாடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்  மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.

அசம்பாவிதங்கள் நடைபெறும்  முன்பு  சிறுத்தையை  கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.