கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்
கூடலூரை அடுத்துள்ள கா்நாடக எல்லையில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 22.82 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாா்வையிடும் கூடலூா் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரன்.









