8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கூடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கூடலூரில் புலி தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :8 வினாடிகள் முன்பு

கூடலூரில் புலி தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா் பழைய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் பாலநந்தகுமாா் தலைமை வகித்தாா். கூடலூா் நகரச் செயலாளா் அனூப்கான், ஒன்றியச் செயலாளா் பத்மநாபன், முன்னாள் அமைச்சா்கள் மில்லா், புத்திச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் ராஜா தங்கவேலு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். புலி தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.