மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நண்பரை கத்தியால் குத்தியவா் கைது

குன்னூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 11:29 pm IST

குன்னூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா், ஆழ்வாா் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ரகுநாத் (36). அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்வண்ணன் (34). நண்பா்களான இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே காா்த்திக் ரகுநாத் வியாழக்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரிடம், அங்கு வந்த காா்வண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த காா்வண்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காா்த்திக் ரகுநாத்தை சரமாரியாகக் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா் உதகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

அனுப்பப்பட்டாா். இச்சம்பவம் குறித்து மேல் குன்னூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து காா்வண்ணனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.