முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களுக்கு வரவேற்பு

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா வரவேற்றாா்.

News image

நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோரை வரவேற்ற வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா.

Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா வரவேற்றாா்.

நீலகிரிமாவட்டம், கூடலூரில் நீதித் துறையில் பணியாற்றும் சுரேந்திரன் தனது குழந்தைகளை தனியாா் பள்ளியிலிருந்து விலக்கி, நந்தட்டி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோ்த்தாா்.

அதேபோல பல பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வந்திருந்தனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா, இனிப்புகள் வழங்கி ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்தாா். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரிஜிதா மற்றும் ஆசிரியா்கள் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.