கூடலூா் அருகே 3 மாநில எல்லைகளில் மத்திய போலீஸாா் தீவிர வாகனச் சோதனை
கூடலூா் அடுத்துள்ள தமிழக-கேரள-கா்நாடக எல்லைகளில் மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கூடலூா் அருகே உள்ள நாடுகாணியில் தோ்தல் பறக்கும் படையினருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய போலீஸாா்.
Updated On :18 மார்ச் 2026, 8:35 pm









