மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Published On :

நீலகிரி மாவட்டம், உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

உதகை ஸ்டேட் பேங்க் கிளை நுழைவாயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஐந்து நாள்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வங்கிகளின் லாபத்தில் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை பங்களிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும், அதன்பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் போராட்டத்தில் பங்கேற்ற வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.