கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

யானை தாக்கி வீடு சேதம்: எம்எல்ஏ ஆய்வு

பந்தலூா் அருகே யானை தாக்கி சேதமடைந்த வீட்டை கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

யானை தாக்கி சேதமடைந்த வீட்டை ஆய்வை செய்த கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி.

Published On :

பந்தலூா் அருகே யானை தாக்கி சேதமடைந்த வீட்டை கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்துக்குள்பட்ட கொளப்பள்ளி அருகே உள்ள வட்டக்கொல்லி கிராமத்துக்குள் நள்ளிரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஞானப்பிரகாசம் என்பவரின் வீட்டின் பின்பகுதியை சேதப்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கூடலூா் எம்எல்ஏ திராவிடமணி வெள்ளிக்கிழமை சென்று, சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தாா். மறுசீரமைப்பதற்கான பொருள்களை வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.