மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேன் மோதி விவசாயி சாவு

வெள்ளக்கோவில் அருகே  வேன் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:08 am

DIN

வெள்ளக்கோவில் அருகே  வேன் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்,  மூலனூர் சாலையிலுள்ள புதுப்பையைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (68). விவசாயி. இவர், முளையாம்பூண்டி சாலையிலுள்ள தனது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். கோம்பை மேட்டுப்புதூர் அருகே சென்றபோது,  அவ்வழியே வந்த வேன்,  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜரத்தினம்,  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.