வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகினைக் காக்கும் பொறுப்பினைப் பெற்ற தெய்வமாக அறியப்படும் பைரவர் வழிபாடு சிவாலயங்களில் ஒரு கட்டாய அங்கமாக உள்ளது.
பைரவரை வழிபட்டால் அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, ஏழரை நாட்டுச் சனியிலிருந்து விடுபட்டு சகல நலங்களையும் பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் பைரவருக்கு 64 விளக்குகள் ஏற்றி, மூலிகைத் திரவியங்கள், புஷ்பங்கள் படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

