கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வெள்ளக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:48 am

வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  உலகினைக் காக்கும் பொறுப்பினைப் பெற்ற தெய்வமாக அறியப்படும் பைரவர் வழிபாடு சிவாலயங்களில் ஒரு கட்டாய அங்கமாக உள்ளது.
 பைரவரை வழிபட்டால் அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, ஏழரை நாட்டுச் சனியிலிருந்து விடுபட்டு சகல நலங்களையும் பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது. 
இந்நிலையில்,  வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் பைரவருக்கு 64 விளக்குகள் ஏற்றி,  மூலிகைத் திரவியங்கள்,  புஷ்பங்கள் படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.