பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

போதையில் தண்ணீரில் விழுந்து இளைஞர் சாவு

வெள்ளக்கோவில் அருகே குடிபோதையில் தண்ணீருக்குள் விழுந்த விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:25 am IST

வெள்ளக்கோவில் அருகே குடிபோதையில் தண்ணீருக்குள் விழுந்த விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.
வள்ளியிரச்சலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (32). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. விவசாயத் தோட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால் மதகின் மேல் அமர்ந்து திங்கள்கிழமை மதுபானம் அருந்தி உள்ளார்.
அப்போது போதையில் தவறி தண்ணீரில் விழுந்த அவர் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.