/
வெள்ளக்கோவில் அருகே குடிபோதையில் தண்ணீருக்குள் விழுந்த விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.
வள்ளியிரச்சலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (32). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. விவசாயத் தோட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால் மதகின் மேல் அமர்ந்து திங்கள்கிழமை மதுபானம் அருந்தி உள்ளார்.
அப்போது போதையில் தவறி தண்ணீரில் விழுந்த அவர் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


