திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மழலையருக்கு பட்டமளிப்பு

பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:10 am

DIN

பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் சி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மேரி எமரன்சியா முன்னிலை வகித்தார். 
திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி பேஷன் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் அருந்ததி கோஷல் முதலாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மழலையருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.