பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் சி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மேரி எமரன்சியா முன்னிலை வகித்தார்.
திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி பேஷன் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் அருந்ததி கோஷல் முதலாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மழலையருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.