பேரநாயக்கன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல், பாலர் சபை தேர்தல் நடைபெற்றது.
பாலர் சபைத் தேர்தலுக்கு பள்ளித் தலைமையாசிரியை ப.திலகவதி முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகச் செயல்பட்டனர். இதற்காக கடந்த 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றுது. இதில், முதல் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 167 மாணவ, மாணவிகளில் 159 பேர் வாக்களித்தனர்.
தேர்தல் முறைப்படி இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடப்பட்டு வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது. மாணவர்கள் துறை வாரியாக வாக்களித்து வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டை செலுத்தினர். பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்கள் மாதிரி அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

பள்ளபட்டியில் சசிகலா பிரசாரம்

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

