வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரசோழபுரம் அருகேயுள்ள பொன்பரப்பியில் ஜெயபாலன் (64) என்ற விவசாயிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 15 தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயபாலன் மற்றும் கள் இறக்கிய மரமேறும் தொழிலாளி குருக்குப்பனையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

