கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கள் இறக்கி விற்பனை: 2 பேர் கைது

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 7:08 pm

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரசோழபுரம் அருகேயுள்ள பொன்பரப்பியில் ஜெயபாலன் (64) என்ற விவசாயிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 15 தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயபாலன் மற்றும் கள் இறக்கிய மரமேறும் தொழிலாளி குருக்குப்பனையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.