திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையூர் பட்டுநூல்காரர் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் ஆனந்தி (38). இவர், திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலேயே தங்கி, ஆசிரியையாகப் பணி யாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி அவரைப் பாம்பு கடித்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் 2 அடியாகக் குறைந்த நீா்மட்டம்! திண்டுக்கல் குடிநீருக்கு சிக்கல்!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

