வெள்ளக்கோவிலில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சிக் கலய ஊர்வலம் சென்றனர்.
வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை, திருவள்ளுவர் நகர், ஆதிபராசக்தி கோயிலில் இருந்து செவ்வாடை அணிந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதிய பேருந்து நிலையம், முத்தூர் சாலை, தாராபுரம் சாலை வழியாக சிவநாதபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

பழனியில் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

