பல்லடம் வட்டாரத்தில் சாலையோர புளிய மரங்களில் நடப்பு ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளது.
பல்லடம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சாலையோரங்களில் பராமரிக்கப்படும் புளிய மரங்கள் ஒப்பந்ததாரர்களால் ஆண்டு குத்தகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறது. பல்லடத்தில் இருந்து தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, மங்கலம், செட்டிபாளையம், கோவை ஆகிய பிரதான சாலைகள், கிராமப்புற சாலைகளில் சாலையோரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
இது குறித்து ஒப்பந்ததாரர் கூறியதாவது: பல்லடம் -காமநாயக்கன்பாளையம் வரையிலான சாலையில் 400க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. மரத்துக்கு 100 கிலோ வரை புளி கிடைக்கும். தற்போது விளைச்சல் குறைந்து 80 கிலோ மட்டுமே கிடைக்கிறது. கிலோ ரூ.15 வரை விற்பைனையாகிறது. நடப்பு ஆண்டு விளைச்சல் குறைவால் வரத்துக் குறைந்து வருவாய் குறைந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் - நேரலை!

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?

மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!

உபா சட்டத்தில் கைதானவருக்கு ஜாமீன்! உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்காததை விமர்சித்த உச்ச நீதிமன்றம்!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
