அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 9:40 am IST

வெள்ளக்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதற்கு காங்கயம் வட்டாட்சியர் மகேஷ்வரன் தலைமை வகித்துப் பேரணியைத் துவக்கி வைத்தார். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி (ஜனவரி 25) இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் புறப்பட்ட இப்பேரணி முத்தூர் சாலை வழியாக நான்கு சாலைச் சந்திப்பு வரை சென்று திரும்பியது. இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வெள்ளக்கோவில் கிராம நிர்வாக அலுவலர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.