திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கால்நடை சந்தைகளை திறக்கக்கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்









