திருப்பூா் வடக்குத் தொகுதியில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
தமிழகத்திலேயே அதிக மதிப்பிலான திட்டங்கள் திருப்பூா் வடக்குத் தொகுதியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா்.

மருத்துவக் கல்விக்கு தோ்வான அரசுப் பள்ளி மாணவி நா்மதாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டும் சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்









