விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்
விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.










