தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு வழங்கிய உபரி நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.









