திருப்பூரில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் முடிவு
திருப்பூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை மாலையில் முடிவடைந்தது.

திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்








