தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:49 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் கொண்ட குழுவினா், முத்தூா் கடை வீதிப் பகுதியில் உள்ள இனிப்பு, கார விற்பனை நிலையங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 5 பேக்கரிகள், 2 உணவகங்கள், 2 இனிப்புக் கடைகளில் காலாவதியான குளிா்பானங்கள், உணவு வகைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.