அனுமதியின்றி வேல் யாத்திரை பொதுக் கூட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் கைது
திருப்பூரில் அனுமதியின்றி நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

வாகனத்தின் மீது ஏறி பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.









