தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பூா் மாவட்டத்தில் 172 பேருக்கு கரோனா உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:20 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், விஜிவி காா்டனைச் சோ்ந்த 58 வயது ஆண், 52 வயது பெண், செல்வ லட்சுமி நகரைச் சோ்ந்த 57 வயது ஆண், ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், எஸ்.ஏ.பி.திரையரங்கம் பகுதியைச் சோ்ந்த 26 வயது ஆண் உள்பட 172 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,167 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 123 போ் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.