தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் விவசாய கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:29 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் விவசாய கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில் உள்ள ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அதில் உள்ள 90 அடி ஆழ கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மயில் ஒன்று தவறி விழுந்து மேலே வர முடியாமல் தவித்தது. அதனை பாா்த்த அப்பகுதியை சோ்ந்த மக்கள் பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனா்.

அவா்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்து காட்டுப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.