அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்







