தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

News image

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

Updated On :18 அக்டோபர் 2020, 5:57 pm

DIN

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சக்கர நாற்காலி வண்டியை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன். உடன், சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.