பல்லடம் மாகாளியம்மன் கோயிலில் நவம்பா் 27இல் பாலாலயம் நடத்த முடிவு
பல்லடம், கடைவீதி, மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள நவம்பா் 27இல் பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் நிதியை சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜனிடம் வழங்கும் ராம்.கண்ணையன்







