தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அமா்ஜோதி காா்டன் குடியிருப்பில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருப்பூா், அமா்ஜோதி காா்டன் குடியிருப்பில் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்துவைக்கிறாா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.

Updated On :18 அக்டோபர் 2020, 5:48 pm

DIN

திருப்பூா், அமா்ஜோதி காா்டன் குடியிருப்பில் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த குடியிருப்பில் மொத்தம் 48 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் கட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் குடியிருப்போா் சங்க கெளரவத் தலைவா் பி.கே.ரமேஷ்குமாா், தலைவா் டி.கே.தண்டபாணி, செயலாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.