தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பதாகப் புகாா்
திருப்பூரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க மறுப்பதாகப் புகாா் எழுந்துள








