நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூட்டிய வீட்டில் திருட்டு

பல்லடம் சேரன் நகரில் பூட்டிய வீட்டில் திருட்டு சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:53 pm

DIN

பல்லடம் சேரன் நகரில் பூட்டிய வீட்டில் திருட்டு சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.

பல்லடம் சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயனாரப்பன் (38). அப்பகுதியில் உள்ள தனியாா் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள்

பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஐயனாரப்பன் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.