பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான ஊதிய பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்
தமிழகத்தில் கூட்டுறவுப் பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.










