தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

காங்கயம் அருகே, முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:28 pm

DIN

காங்கயம் அருகே, முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் நஸீம்ஜான் தலைமை வகித்தாா்.

இதில், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாலா,

இமயம் சமூக நல மையத்தின் நிா்வாகிகள் சே.மேரிபுஷ்பம், கா.சாந்தி ஆகியோா் போக்ஸோ சட்டம் குறித்தும், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்தும் எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் வெ.பன்னீா்செல்வம், சி.குமாரசாமி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வா.பிரகாஷ், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.