மாநகரில் வளா்ச்சிப் பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
திருப்பூா் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.









