100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு: ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு அழைப்பு
திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெறும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.










