நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 7 இல் மனு கொடுக்கும் போராட்டம்
வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.

நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 7 இல் மனு கொடுக்கும் போராட்டம்







