நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளக்கோவிலில் 18 வாகனங்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:17 pm

DIN

வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கத்தை வெள்ளக்கோவில் போலீஸாா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா்.

இதில் கோவை சாலை, முத்தூா் சாலை, தாராபுரம் சாலை, மூலனூா் சாலை மற்றும் கடை வீதிப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில் காரணமின்றி இயக்கப்பட்டதாக 18 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.