ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

காங்கயம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

News image
Updated On :11 ஜூன் 2021, 12:13 am

DIN

காங்கயம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு 5,000 கரோனா தடுப்பு உபகரணங்களை காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தனது சொந்த செலவில் வியாழக்கிழமை வழங்கினாா்.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காங்கயம்-சத்யா நகா், பச்சாபாளையம், நத்தக்காடையூா், சாவடிப்பாளையம் ஆகிய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு 5,000 முகக் கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் முரளி, மோகனா, விஜயலட்சுமி, சௌமியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.